Total Pageviews

Tuesday, May 24, 2011

Kanavu..




எழுதினேன் ஒரு கடிதம்
வந்தது அவள் நினைவு
கதைத்தேன் ஓர் இரவு
பிடித்தேன் அவள் கரத்தை
அறைந்தால் என் முகத்தில்
விழித்தேன் அத்தனையும் கனவு...

வானத்தில் ஓர் நினைவு
என் எண்ணம் எல்லாம்-என்
அவளின் நினைவு...˙·٠•●♥ ♥●•٠·˙

Marakka mudiyumaa..?




என்னவளே......

என்னை
மறக்க‌
வேண்டும்
என்று
நினைக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்,

நீ
என்னை
நினைத்துக் கொண்டு
இருக்கிறாய்
என்பதை
மற‌ந்துவிடாதே...

˙·٠•●♥ ♥●•٠·˙

Kavidhai




நீ படிக்கும்
கவிதையாக‌
வாழ முடியவில்லை..


So...

உன்னைப் பற்றி
கவிதை எழுதி
வாழ்கிறேன்...

˙·٠•●♥♥
by Kabilan

Kaadhaliye..




கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும் உள்ளம்
சிரிப்பதில்லை
உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயேவாழ்கிறாய்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
 by Kabilan...

Kallarai




உண்மை சொல்ல கண்கள்..! 
பொய் சொல்ல பெண்கள்...! 
அதை நம்ப ஆண்கள்..! 
உண்மை சொன்ன கண்கள் சிறை அறையில்...! 
பொய் சொன்ன பெண்கள் மணவறையில்....! 
நம்பிய ஆண்கள் கல்லறையில்........!!!
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙