Total Pageviews

Tuesday, May 24, 2011

Kanavu..




எழுதினேன் ஒரு கடிதம்
வந்தது அவள் நினைவு
கதைத்தேன் ஓர் இரவு
பிடித்தேன் அவள் கரத்தை
அறைந்தால் என் முகத்தில்
விழித்தேன் அத்தனையும் கனவு...

வானத்தில் ஓர் நினைவு
என் எண்ணம் எல்லாம்-என்
அவளின் நினைவு...˙·٠•●♥ ♥●•٠·˙

No comments:

Post a Comment