Total Pageviews
Monday, March 28, 2011
Sunday, March 27, 2011
Marakka mudiyavillai..
இனி என்னை மண்கொண்டு போகும் வரை
மனம் உனை மறவாது கண்மணியே.
தினம் கண் இமையசைக்க மறந்தால் கூட
உன்னை மனம் நினைக்க ஒருபோதும் மறப்பதில்லை. . .
- By
Subi to Kanmani....
Saturday, March 26, 2011
Thedal....
ஆழிப் பேரலையும் அணைக்காமல்
விட்டுச் சென்ற உன் பாதச் சுவடுகளில் .....
விட்டுச் சென்ற உன் பாதச் சுவடுகளில் .....
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது ....
உனக்கான என் தேடல் ..........
- By Titanic...
Tuesday, March 22, 2011
காதல் எழுதிய கவிதைகள்
காதல் எழுதிய கவிதைகள்
(அ)
கவிதை எழுதிய காதல்
*
நீ இயல்பாகத்தான் பேசுகிறாய்.
எனக்குத்தான் உன்னிடம் பேசுவதே
இயல்பாகி விட்டது.
இயல்பாகி விட்டது.
Posted by J.B at*
எல்லா மொழியிலும்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
எனக்கு காதலைக் குறிக்கும் ஒரு சொல்
உனது பெயர்.
Posted by J.B at*
உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளிலும்
நீ தன்னை ஒரு முறை சுற்றி வந்ததாய் பெருமைப்படுகிறது
சூரியன்.
Posted by J.B at*
உனது அக்கறையை அனுபவிக்கவேனும்
இன்னும் சிலநாள் நீடிக்கட்டும்
எனது காய்ச்சல்.
Posted by J.B at*
நீ பார்த்து பார்த்து
உன்னிலும் அழகாகிறது
உன் வீட்டுக் கண்ணாடி.
Posted by J.B at*
‘பார்க்காமலே காதலிக்கிறப் பழக்கம்
மீன்களுக்குண்டு’ என்கிறேன்.
‘உண்மையாகவா?’ என கண்களை
உருட்டுகிறாய்.
சந்திக்காத காதல் மீன்கள் இரண்டும்
ஒன்றுபோல உருள்கின்றன.
Posted by J.B at*
குறைக்கிற ரகசியம் கற்றிருக்கிறது
உன் முத்தம்.
எத்தனை கவிதையெழுதியென்ன?
Posted by J.B at*
இசையென வழிகிறது.
வீணை நரம்புகளும் உனது விரல் நரம்புகளும்
காதலில் பதிக்கிற முத்தங்கள்.
Posted by J.B at*
பிடித்திருக்கிறதென நீ சொல்லப்போகிற ஒன்றிரண்டைத் தவிர
மற்றவை எல்லாம் தற்கொலை செய்துகொள்ளப்போகின்றன!
Posted by J.B at
Monday, March 21, 2011
Subscribe to:
Posts (Atom)