Total Pageviews

Monday, March 28, 2011

Pirivu..


பிரிவு - காதல் கவிதை

பிரிவு 

என்னிடம் பேச
உன் உதடுகளை கூட
பிரித்து விடாதே...
அதன் பிரிவினை கூட
என்னால் தாங்க முடியாது...
உன் கண்களின் மொழி
புரிகிறது எனக்கு..
என்னை தான் உனக்கு
புரியவில்லை...








எழுதியவர் :தேவா 

No comments:

Post a Comment