நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்!, ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது யாருக்குத்தெரியும்?.
உனக்காகத்தான் என் தேடல்
உனக்காகத்தான் என் பிறப்பு
உன்னைப் பார்க்கும் நொடிகளுக்காக
சில ஆயிரம் தடவையாவது இறந்து
ஒரு முறை பிறப்பதற்கு
யென்ம யென்மமாய் காத்திருக்கிறேன்...!!!
No comments:
Post a Comment